கோவை மாநகர காவல் துறையின் ரோந்துப் பணிக்காக 5 பேட்டரி வாகனங்களை ஒப்படைத்தது ஸ்ரீமகாசக்தி ஆட்டோ ஏஜென்ஸி
ஆஸ்திரேலிய மின்வாகன பேட்டரி தயாரிப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பணிகளுக்காக பேட்டரியில் இயங்கும் 10 லோடு ஆட்டோக்கள்
வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் வசதிக்காக பேட்டரி வாகனங்களை அதிகரிக்க திட்டம்: வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தகவல்
திருவள்ளூர் நகராட்சியை தூய்மை நகரமாக்க ரூ.44 லட்சம் மதிப்பில் 22 பேட்டரி குப்பை அள்ளும் வாகனங்கள்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
ஆவடி அருகே 13 திடக்கழிவு சேகரிப்பு மின்கல வாகனங்கள்: சா.மு.நாசர் எம்எல்ஏ துவக்கினார்
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.26.50 லட்சம் மதிப்பில் 10 மின்கல வாகனங்கள்: ஒன்றிய குழு தலைவர் துவக்கி வைத்தார்
மெட்ரோ ரயில் நிலையங்களில் 500 பேட்டரி ஆட்டோ வசதி
கே.வலசை கிராமத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் பரமக்குடி, ஜூன் 7: சத்திரக்குடி வட்டாரம் கே.வலசை கிராமத்தில் வேளாண் இணை இயக்குநர் சரஸ்வதி அவர்கள் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. சத்திரக்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் தார்ப்பாய், மின்கலத் தெளிப்பான், பண்ணைக் கருவிகள் தொகுப்பு, சிங்சல்பேட் மற்றும் ஜிப்சம் ஆகிய இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு 50% மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என எடுத்து கூறினார். கே.வலசை கிராமத்தைச் சேர்ந்த கவிதா மற்றும் கருணாகரன் ஆகியோருக்கு மின்கலத் தெளிப்பானும் யோகலிங்கம் மற்றும் நாகஜோதி ஆகியோருக்கு தார்ப்பாய் 50% மானியத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சரஸ்வதி வழங்கினார். மஞ்சக்கொல்லை கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் திட்டத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும், முத்துவயல் கிராமத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும் ஆய்வு செய்தார். விவசாயிகள் நிலங்களில் பசுமை நிலப்போர்வை திட்டத்தில் சத்திரக்குடி வட்டாரத்தில் 2022-23ம் ஆண்டில் மகாகனி, தேக்கு, செம்மரம்,புங்கம் மற்றும் வேம்பு போன்ற மரங்கள் விவசாயிகளின் நிலங்களில் நடப்பட்டது. இதனை தொடர்ந்து முத்துவயல் கிராமத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நன்கு பராமரிக்க ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சத்திரக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலர் சுமிதா, துணை வேளாண்மை அலுவலர் வித்யாசாகர் மற்றும் உதவி வேளாண் அலுவலர் வாசமலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரணமல்லூர் பகுதியில் குப்பைகளை சேகரிக்க 12 மின்கலன் வண்டிகள்
தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவை மாநகராட்சியில் மிதவை சூரிய மின்சக்தி மின்கலன் திட்டம்: பட்ஜெட்டில் மேயர் அறிவிப்பு
வடலூரில் 152வது தைப்பூச திருவிழா: 7 திரை விலக்கி ஜோதி தரிசனம்; லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
சென்னை குன்றத்தூர் அருகே ஏற்பட்ட சாலைவிபத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்து 25 பேட்டரி பைக்குகள் சேதம்
சுவாமியே சரணம் ஐயப்பா கோஷம் விண்ணை பிளக்க சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தெரிந்தது
சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி வட்டமலைக்கரை அணையில் 10,008 தீபமேற்றும் விழா-பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்பு
கோவளத்தில் சைக்கிள் பேரணி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.45 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் 30 குப்பை வண்டிகள்-4 பேரூராட்சிகளுக்கு முதற்கட்டமாக ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்
தீபாவளிக்கு தரமான, சுகாதாரமான உணவு பொருட்கள் தயாரிக்க வேண்டும்: கலப்படம், செயற்கை நிறமி கூடாது, கலெக்டர் அமிர்த ஜோதி எச்சரிக்கை